2.4 C
New York
Friday, December 8, 2023

Buy now

சொந்த தொழில் தொடங்க ஆசையா? இதுதான் சிறந்த சாய்ஸ்!

சொந்த தொழில் தொடங்க ஆசையா? இதுதான் சிறந்த சாய்ஸ்!

சொந்ததொழில் தொடங்கமத்திய அரசின்முத்ரா திட்டத்தின்கீழ் கடன்பெறுவது எப்படிஎன்பதை பார்க்கலாம்.

TitleLast DateLink
ksp-karnataka-recruitment-202130/05/2021Click Here
pudukkottai-district-court-recruitment06/06/2021Click Here
bel-recruitment-2021-released05/05/2021Click Here
kumbakonam-recruitment-202107/05/2021Click Here
sci-recruitment-202113/05/2021Click Here
btsc-recruitment-202124/05/2021Click Here
public-highway-authority-of-india25/05/2021Click Here

கொரோனாவைரஸ் நெருக்கடிக்குமத்தியில் ஏராளமானோர்வேலைவாய்ப்புகளையும், தொழிலையும்இழந்துள்ளனர். இத்தகையசூழலில் பலரும்சொந்தமாக தொழில்செய்ய திட்டமிட்டிருக்கலாம். உங்களுக்கு அதுபோன்றதிட்டங்கள் ஏதும்இருந்தால், இதுதான்சரியான வாய்ப்பு.

           ஈசியானகேள்விகளுக்கு பதில்சொல்லி மிகப்பெரியபரிசுகளை வெல்லலாம்




சொந்தமாகதொழில் செய்யவிரும்புவோருக்கு கடன்வழங்குவதற்காக பிரதமர்முத்ரா யோஜனாதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்10 லட்சம் ரூபாய்வரை உத்தரவாதம்இல்லாத கடன்வழங்கப்படுகிறது. இத்திட்டம்2015ஆம் ஆண்டுஏப்ரல் மாதம்பிரதமர் மோடியால்அறிமுகப்படுத்தப்பட்டது.

Notification

Last Date

Apply Link

Highway Authority Of India

28/05/2021

Snap Here

Tamilnadu-Agricultural-University

03/05/2021

Snap Here

Cghs-Recruitment-2021

23/05/2021

Snap Here

Ignca-Recruitment-2021

03/05/2021

Snap Here

Malabar-Cements-Limited-

27/05/2021

Snap Here

Section-Software-Engineer

29/05/2021

Snap Here

Sbi-Recruitment-2021

17/05/2021

Snap Here

Karnataka-Anganwadi-Helper

25/05/2021

Snap Here

Pspcl-Recruitment-2021

nil

Snap Here

Dfccil-Recruitment-2021

23/05/2021

Snap Here

வேலைதேடுவோரை சுயதொழில் செய்யஊக்குவிப்பதே இத்திட்டத்தின்நோக்கம். இத்திட்டத்தின்கீழ் சிஷுமுத்ரா, கிஷோர்முத்ரா, தருண்முத்ரா எனமூன்று வகையானகடன்கள் வழங்கப்படுகிறது. சிறு தொழில்செய்ய விரும்புவோருக்கானசிஷு முத்ராதிட்டத்தின் கீழ்ரூ.50,000 வரைகடன் பெறலாம்.

ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையில்கிஷோர் முத்ராதிட்டத்தின் கீழ்கடன் பெறலாம். இதேபோல, ரூ.5 லட்சம் முதல்ரூ.10 லட்சம்வரையில் கடன்பெற விரும்புவோர்தருண் முத்ராதிட்டத்தின் கீழ்பெறலாம். இத்திட்டத்திற்குஉத்தரவாதம் தேவையில்லை. மேலும், பிராசஸிங்கட்டணமும் கிடையாது.

இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்கடன்களுக்கு குறைந்தபட்சம்12% வட்டி விதிக்கப்படுகிறது. அருகில் உள்ளவங்கிக் கிளையிலேயேஇத்திட்டத்தின் கீழ்கடன் பெறவிண்ணப்பிக்கலாம்.

 

Notification

Details

Aplication Link

Snap Here

Latest Jobs Updates

Snap Here

Join Ours Whatsapp Group

Snap Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles